Tuesday, August 31, 2010

முன்னேற்றப் பாதையில்… 200வது பதிவு .....!!!




ஆம்..... உங்களில் ஒருவனாக லோகநாதனின் பகிர்வுகளினூடாக பதிவுலகில் கால்பதித்து இன்று 200வது பதிவில் உங்களினை சந்திப்பதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றேன்.

பதிவுலகில் தடம்பதித்த என்னை நண்பர்களின் அன்பான வரவேற்பும், ஒத்துழைப்பும், ஆதரவும் வலையுலகில் என்னை கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது.

அந்தவகையில் என் வலைப்பூவின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து உதவுகின்ற சக பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள், இணையத்தளங்கள், இணயத்தள சஞ்சிகைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பூரிப்படைகின்றேன்.



பதிவுலகில் தடம் பதித்து 14 மாதங்களினை அண்மிக்கும் இந்தவேளையில் என் வலைப்பூவினை ருசித்துவிட்டுச் சென்றவர்களின் எண்ணிக்கை 50000+.
[என் வலைப்பூவில் கொடித் தரவினை இணைத்தது பதிவுலகில் தடம் பதித்து 02 மாதங்களின் பின்னரே....]

என் உள்ளம் புத்துணர்ச்சி அடைவதற்கு பதிவுலகம் ஒருவிதத்தில் உறுதுணையாக இருந்துவருவதையிட்டும் திருப்திகொள்கின்றேன்.

என் வலைப்பூக்களில் வெளியாகிய ஆக்கங்களை தொகுத்து நூலுருவாக்க வேண்டும் என்பதே என் அவாவாகும். வாய்ப்புக்கள், உதவிகள், ஒத்தாசைகள் கிடைக்குமாயின் என் கனவு நனவாகும் என எண்ணுகின்றேன்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்........!!!

நன்றிகள்.....!!! வாழ்த்துக்கள்.......!!!

என்றும் உங்கள் அன்பின்
கே.கே.லோகநாதன்


***

No comments:

Blog Widget by LinkWithin