Thursday, July 11, 2019

உலக மக்கள் தொகை தினம்

1986-ஆம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது.

மக்கள்தொகை பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐ.நா சபை 1987-ஆம் ஆண்டு முதல் ஜூலை 11-ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை எடுத்துரைத்து, சிறுகுடும்ப நெறியின் நன்மைகளை எடுத்துரைப்பது இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். 


Sunday, June 9, 2019

இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வருகை


 பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (9ஆம் திகதி) நாட்டிற்கு வருகை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே இந்திய பிரதமர் நாட்டிற்கு  முற்பகல் வருகை .
இரண்டாவது தடவையாக பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அவர், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும்
இரண்டாவது நாடு இலங்கையாகும்.
நேற்றைய தினம் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக மாலைதீவிற்கு பயணித்திருந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
இன்று பிற்பகல் 04.15க்கு இந்தியா நோக்கி பயணமாகியமை குறிப்பிடத்தக்கது
Blog Widget by LinkWithin