Tuesday, June 30, 2009

சுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள்

1) பிரான்சின் 14வது மன்னர்  லூயி XIV நீரால் நோய்கள் பரவலாம் என்ற அச்சத்தினால் அடிக்கடி குளிக்கவில்லை 
2)இந்திய கணித மேதை ராமானுஜர் கண்டுபிடித்த கணித உண்மைகள் 4000ஆகும்.
3)திபெத்தில் மீனை தெய்வமாக கருதுவதால் மீனை சாப்பிடமாட்டார்கள்.
4)நத்தையில் ஆண்,பெண் கிடையாது.
5)கணித சூத்திரங்களால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன்(Neptune).
6)வலதுகால் செருப்புக்கள் தான் அதிகம் தேயும்.
7ஜப்பானியர்கள் இரு கைகளாலும் எழுதுவார்கள்.
8மகளிர்க்கென காற்பந்து ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது -1996 அட்லாண்டா (USA) ஒலிம்பிக்கில்
9) எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கண்கள் தெரியுமா?

விடையினை கண்டுபிடித்தால் Comments பண்ணவும் நண்பர்களே?

No comments:

Blog Widget by LinkWithin