Wednesday, May 23, 2012

பயண அனுபவம்..... புகைப்படப் பகிர்வு # 02..........

கடந்தவாரம், இலங்கையின் புராதன தலைநகரங்களில் ஒன்றாக விளங்கிய அனுராதபுரத்திற்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தவேளை இலங்கையின் புராதன பெளத்த விகாரைகளான ருவன்வெலிசாய, தூபாராம, அபயகிரி ஆகிய விகாரைகளை தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அவை தொடர்பிலான புகைப்படப்பதிவு உங்களுக்காக………………


  • அபயகிரி விகாரை......

















***

No comments:

Blog Widget by LinkWithin