Sunday, June 2, 2013

அழகே…! அழகின் அழகே…! # 04


அண்மைய நாட்களில் என்னால் படப்பிடிக்கப்பட்ட காட்சிகளினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

இப்புகைப்படங்களின் குறை நிறைகளினை கருத்துரையில் பதிந்துவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே….!


≬ மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர்

≬ தூபாராம தாதுகோபுரம்

புராதன இலங்கையில் முதன்முதலில் கட்டப்பட்ட  தூபாராம தாதுகோபுரமானது அனுராதபுரத்தில் காணப்படுகின்றது.








***
தமிழில் புகைப்படக்கலை இணையத்தின் பாராட்டினை பெற்றுத்தந்த புகைப்படம்…!

தமிழில் புகைப்படக் கலை இணையத்தளத்தின் (www.photography-in-tamil.blogspot.in) ஏப்ரல் 2013 இன் போட்டி "கோடை" முதல் சுற்றுக்கு முன்னேறிய பதினொரு புகைப்படங்களில் இடம்பிடிக்கின்ற வாய்ப்பினை மயிரிழையில் தவறவிட்டிருந்தாலும்; தலைப்புக்கு பொருத்தமாக அருமையாக எடுத்திருந்தாலும், முதல் சுற்றில் இடம் பெறும் வாய்ப்பை தவறவிட்ட படங்களில் என்னால் புகைப்படமாக்கப்பட்ட காட்சியும் இடம்பிடித்தது மன நிறைவினையும், மகிழ்ச்சியினையும் தருகின்றது. 

# இணையத்தள முகவரி - www.photography-in-tamil.blogspot.in/2013/04/blog-post.html


***

4 comments:

ஆத்மா said...

எல்லாமுமே அழகாக இருக்கின்றது நண்பா

Anonymous said...

ellame nalla irukku nanba...nalla rasanai

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அழகு...

அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ..

Blog Widget by LinkWithin