Wednesday, February 1, 2012

உங்களுக்குத் தெரியுமா?.......

சுவாரஸ்சியமான பொது அறிவியல் தகவல்கள் உங்களுக்காக..........

பாலைவன போபாப் மரங்கள் தனது உடலில் 1000 லீற்றருக்கும் அதிகமான நீரினை சேமிக்கும் தன்மை கொண்டவையாகும்.



உலகில் மிகப்பெரிய பாலைவனம் சகாராப் பாலைவனமாகும் என்பது நாமறிந்ததே. 1979ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இங்கே பனி பொழிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



1980ம் ஆண்டு வரையும், உலகில் தொலைபேசி பாவனையற்றதாக விளங்கிய ஒரே நாடு பூட்டான் மட்டும்தான்.



பூகம்பத்தின் போது அந்துப் பூச்சிகளினால் பறக்கவே முடியாது.

மனிதனின் வலது புற நுரையீரலானது இடது புற நுரையீரலினை விடவும் பெரியதாகும். ஏனெனில் வளி மற்றும் இதயத்தின் அமைவிடத்தினைக் கொண்டுள்ளமையாலாகும்.

உலகில் மிகக் குறைந்த வெப்பநிலைக் கொண்டுள்ள கடலாக ரஷ்சிய நாட்டில் அமைந்துள்ள வெண் கடலானது விளங்குகின்றது. இதன் வெப்பநிலை -2 டிகிரி செல்சியஸ் ஆகும்.

உலகில் மிகக் கூடிய வெப்பநிலைக் கொண்டுள்ள கடலாக பெர்சியன் வளைகுடாவில் அமைந்துள்ள கடலானது விளங்குகின்றது. வசந்த காலத்தில் இதன் வெப்பநிலை 35 .6 டிகிரி செல்சியஸ் ஆகும்.

***

No comments:

Blog Widget by LinkWithin