Tuesday, October 4, 2011

வாழ்க்கை என்பது எது ?.. அன்னை திரேசா மொழிந்தது ........



வாழ்க்கை என்பது எது தெரியுமா? ...........

" வாழ்க்கை ஒரு வாய்ப்பாகும், அதிலிருந்து நன்மையை பெற்றுக்கொள் ; வாழ்க்கை அழகானது , அதனை ரசி ; வாழ்க்கை ஒரு கனவு , அதனை உணரு ; வாழக்கை சவாலானது , அதனை எதிர்கொள் ; வாழ்க்கை ஒரு கடமை , அதனை பூரணப்படுத்து ; வாழ்க்கை ஒரு விளையாட்டு , அதனை விளையாடு ; வாழ்க்கை சத்தியமானது, அதனை நிறைவேற்றிக்கொள் ; வாழ்க்கை துன்பகரமானது , அதனை சமாளிக்க கற்றுக்கொள் ; வாழ்க்கை ஒரு பாடல், அதனை பாடு ; வாழ்க்கை ஒரு போராட்டம் , அதனை ஏற்றுக்கொள் ; வாழ்க்கை சோகமானது , அதனை எதிர்கொள் ; வாழ்க்கை சாகசமானது , அதனை துணிகரமாக்கு; வாழ்க்கை அதிர்ஷ்டமானது , அதனை உருவாக்கு ; வாழ்க்கை வாழ்க்கைதான் , அதற்காக போராடு " - அன்னை திரேசா

***

2 comments:

willfred Ronald said...

அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள்

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பரே நன்றிகள் ....

Blog Widget by LinkWithin