Wednesday, January 12, 2011

நூற்றாண்டு காணாத வெள்ளம் ~ (த)கண்ணீரில் மக்கள் ~ படப்பதிவு - 2

கடந்த பல நாட்களாக பெய்துவருகின்ற அடை மழையின் காரணமாக கிழக்கிலங்கை வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றது ..

எங்கள் கிராமம் வெள்ளத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டு பலர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இதுபோன்ற நிலைமையே கிழக்கிலங்கை முழுவதும் காணப்படுகின்றது.

மழை தொடர்ந்து பெய்வதால் வெள்ளம் இன்னும் அதிகரிக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்..

நண்பர்களே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்க முன்வாருங்கள் .........



























***

No comments:

Blog Widget by LinkWithin