Wednesday, February 10, 2010

பத்திரிகையில் என் பதிவு

என்னுடைய வலைப்பதிவில் பதிவிட்ட கைத்தொலைபேசியும் நித்திரையும்

என்ற ஆக்கமானது கடந்த ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் (31.01.2010) வெளியாகியது.

அதேதினம் வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியாகிய ஈர நிலங்களின் முக்கியத்துவம் என்ற என்னுடைய கட்டுரையினை என் பதிவில் வாசித்திருப்பீர்கள்.

வலைப்பதிவு ஆக்கங்களினை பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் பிரசுரிப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.







(நன்றி-ஞாயிறு தினக்குரல் 31.01.2010)

***

4 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

vaazhththukkal

ஜீவன்சிவம் said...

சந்தோசம் நண்பரே..வலைபதிவருக்கு கிடைக்கும் அங்கீகாரம் சந்தோஷமான விஷயம்

geevanathy said...

வாழ்த்துக்கள் நண்பரே

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பர்களே உங்கள் வாழ்த்துக்களுக்கு என் அன்பான நன்றிகள் .....

Blog Widget by LinkWithin