Monday, December 21, 2009

காலநிலை மாற்றங்களும் அவற்றின் தாக்கங்களும்

இன்று உலகினை அச்சுறுத்துகின்ற பிரதானமானதொரு விடயமாக காலநிலை மாற்றங்கள் காணப்படுகின்றன. மேலும் இன்றைய உலகத்தில் வதியும் உயிரினங்களின் ஆயுள்களுக்கும்,வாழ்க்கை முறைமைக்கும் காலநிலை மாற்றங்களினால் அச்சுறுத்தலானது ஏற்பட்டுள்ளது.

தற்சமயம் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் ஆராய்யும் உலகத் தலைவர்களின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் நிறையவே அதிருப்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன.

அந்த காலநிலை மாற்றங்கள் தொடர்பில் ஆராய்யும் உலகத் தலைவர்களின் மாநாடானது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்காக "காலநிலை மாற்றங்களும் அவற்றின் தாக்கங்களும்" தொடர்பில் ஆராய்கின்ற கட்டுரையினை பெரிதாக்கி வாசிக்கவும் நண்பர்களே...........

(நன்றி- வீரகேசரி வாரவெளியீடு 04.01.2009)

***

No comments:

Blog Widget by LinkWithin