Tuesday, November 17, 2009

நாம் ஏன் இளநீர் குடிக்கவேண்டும் ???.............



1) எல்லா பால் வகைகளிலும் பார்க்க இளநீரானது அதிகளவான போசணையினை கொண்டிருக்கின்றது. ஏனெனில் இதில் கொலஸ்ரோல் கிடையாததுடன் சிறிதளவே கொழுப்பினைக் கொண்டுள்ளது.

2)
இளநீரானது குருதிச்சுற்றோட்டத்தினை மேம்படுத்துவதுடன், நமது செரிமான பாதையினை சுத்தம் செய்வதாகவும் அறியப்படுகின்றது.

3)
இளநீரானது நமது நீர்ப்பீடணத் தொகுதியினை பலமாக மாற்றுவதுடன் மட்டுமின்றி வித்தியாசமான வைரஸ்களினை எமது உடம்பானது எதிர்த்துப் போராட உதவுகின்றது.

4)
நீங்கள் சிறுநீரககற்கள் நோயினால் பாதிப்படைந்தவராயின், தொடர்ச்சியாக இளநீரினை ஒழுங்குமுறையில் அருந்திவருவீர்களாயின், இதனால் சிறுநீரககற்கள் உடைக்கப்படுவதுடன், அவற்றினை இலகுவாக வெளியகற்றவும் இளநீரானது உதவுகின்றது.

5)
சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறவும் இளநீரானது உதவுகின்றது.

6)
உடல் நிறை தொடர்பான பிரச்சினைகளிருந்து மீள சில இளநீர் வகைகள் உதவுகின்றது.

7)
இளம் தேங்காயினுடைய இளநீரானது பொட்டாசியம் மற்றும் அதிகமான சத்துக்களைக் கொண்டிருக்கின்றது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தினை ஒழுங்கமைக்கவும், இருதய தொழிற்பாட்டுக்கும் உதவுகின்றது.
+++

3 comments:

anbarasan said...

CLICK AND READ

இளநீர் இனிய பானம் மட்டுமல்ல.. பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தும் ஆகும்

=========================

malar said...

arumaiyaana chethi

G VARADHARAJAN said...

இள நீர் பருகினால் தினசரி இளமை என்றும் மெருகு பெறும். உடல் வலைமை காணும்.

ஜி வரதராஜன் புதுக்கோட்டை

Blog Widget by LinkWithin