Friday, November 6, 2009

காலநிலை மாறிவிட்டது .....

கிழக்கிலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்கின்ற கடும் மழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகள் நீரினால் நிறைந்துள்ளன.

எமது பிரதேசத்தில் கடந்த பல மாதங்களாக நிலவிய கடும் வரட்சியினால் பல தசாப்தங்களுக்கு பின்னர் வற்றிக் காணப்பட்ட ஆறுகள்,குளங்கள் உட்பட நீர்நிலைகள் இன்று மழையினால் நிரம்பி வழிகின்றன. வற்றிய நீர்நிலைகள் ஓரிரண்டு நாட்களுக்குள்ளேயே மழையினால் நிரம்பிவிட்டன.கடும் மழையினால் விவசாயச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.





கடும் வரட்சியின் விளைவு மேலே உள்ள படத்தில்





கடும் மழையின் விளைவு


***

No comments:

Blog Widget by LinkWithin