Monday, October 19, 2009

முட்டைப் பாலம்


1610ம் ஆண்டு பெரு, லிமாவில் ஒரு பாலம் கட்டப்பட்டதாம். அந்தப் பாலமானது சுண்ணாம்புச்சாந்துடன் நீரினைச் சேர்ந்து கட்டப்படவில்லை. நீருக்குப் பதிலாக 10000 முட்டைகளின் வெள்ளைக் கருக்களை சேர்த்தே அந்தப் பாலமானது கட்டப்பட்டதாம்.இதனால் இப்பாலமானது முட்டைகளின் பாலம் என அழைக்கப்படுகின்றது. இப்பாலமானது இன்றுவரை நிலைத்துக் காணப்படுகின்றதாம்.
***

No comments:

Blog Widget by LinkWithin