Saturday, August 22, 2009

உயிரினங்கள் சிலவற்றின் "நித்திரை" தொடர்பான சுவையான தகவல்கள்.

1) டொல்பின்கள் எப்போதும் ஒரு கண்ணை திறந்தவாறே தூங்கும். 2) எறும்புகள் ஒருபோதும் நித்திரை கொள்வதில்லையாம்.

3) சராசரியாக யானைகள் ஒரு நாளில் ஏறத்தாழ 2 மணி நேரமே நித்திரை கொள்கின்றன. 4) ஒட்டகச்சிவிங்கிகள் ஒரு நாளில் 20 நிமிடங்களுக்கு அதிகமாக அரிதாகவே நித்திரை கொள்கின்றன. 5) பூனைகள் ஒரு நாளைக்கு 16 - 18 மணித்தியாலங்கள் நித்திரை கொள்கின்றன.

6) குதிரைகள் நின்று கொண்டே தூங்கும் மிருகம் ஆகும் .

7)
நத்தைகளால் 3வருடங்களுக்கு உணவின்றி தூங்க முடியும்.

8)
தனது பின்புறத்தால் (முதுகுப்புறம்) நித்திரை கொள்ளக்கூடிய ஒரேஒரு உயிரினம் மனிதன் தான்.

9)
வாத்தினால் தூங்கிக்கொண்டே நீந் முடியும்.

10)
ஆர்மடில்லோ(Armadillo) ஒரு நாளில் சராசரியாக 18.5 மணித்தியாலங்கள் நித்திரை கொள்கின்றன.


நண்பர்களே உங்கள் நித்திரைஒரு நாளில் எத்தனை மணித்தியாலங்கள் ? ..................


***

No comments:

Blog Widget by LinkWithin